இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் வ.உ.சி. பேரவை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொறியாளர் மணிகண்டன்🇪🇸 இல்ல திருமண விழாவில் பிரபல மூத்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகம இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அஜித் சரவணன் தலைமையில் மூத்த செய்தியாளர் சிவசங்கரன் , பரமக்குடி பொறுப்பாளர் சபரிராஜ்ஃ ஐ டி விங் பாலா, வர்த்தக அணி மணி சங்கர் உத்தரகோசமங்கை இளைஞரணி திரு. சதீஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். மேலும் மணமக்களை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேரிலும் போனிலும் வாழ்த்துக்கள் கூறினர்.



