சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்
சீனிவாசன், கருப்பையா ராமாய் அறக்கட்டளை நிர்வாகிகள் அறங்காவலர் ஏ.எல்.கருப்பையா செட்டியார், அறங்காவலர் கே.ஆர்.மணிகண்டன், நீர் நிலம் பாதுகாப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணன் வட்டாட்சியர்கள் தங்கமணி (பேரிடர் மேலாண்மை), பரிமளம் (சிங்கம்புணரி), வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



