மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மஞ்சள் வாய்க்கால் கடைவீதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி திறந்து வைத்தார்.நீர்மோர் பந்தலை ஏற்பாடு செய்த த வெ க ஒன்றிய இணை பொறுப்பாளர் ராமதாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் காளிதாஸ் நீர்மோர், நன்னாரி சர்பத் தர்பூசணி பழம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து இருந்தார்.இந்நிகழ்ச்சியில் த வெ க நிர்வாகிகள் ராஜேஷ்,தினேஷ் ,பிரவீன், ஹரிஹரன்,சிவா,சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் கோடை வெயிலுக்கு உகந்த நீர் மோர்.ஏராளமான பொதுமக்கள் விரும்பி வாங்கி அருந்தி சென்றனர் இந்த நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் 20 க்கு மேற்பட்ட த.வெ.க கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



