By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்கள்

Last updated: November 15, 2024 2:43 pm
November 15, 2024 65 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 15

 

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இந்த அரிய வாய்ப்பினை தகுதியுடைய நபர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM- ARISE) மூலம் தொழில் தொடங்கிட

அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் வரை கடனுதவி ரூ.3.50 இலட்சம் அல்லது 35% மானியத்தொகையுடனும், PM – AJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி ரூ.50,000/- அல்லது 50% மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்த மகளிர்களுக்கு நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

 

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற அதிகபட்சம் வயது வரம்பு 18-55 ஆகும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) என தாட்கோ மேலாண்மை இயக்குநரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாட்கோ மூலமாக தொழிற்கல்வி பயில்வதற்காக NSFDC திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு உள்நாட்டில் கல்வி பயில ரூ.30.00 இலட்சமும் வெளிநாட்டில் கல்வி பயில ரூ.40.00 இலட்சமும். NSTFDC திட்டத்தின் மூலம் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு உள் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில ரூ.10.00 இலட்சமும் குறைந்த வட்டியில் கல்வி கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

 

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மாநகராட்சி, நகராட்சி.

 

பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு

 

உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவித் தொகையும்

 

வழங்கப்படுகிறது. மேலும் சொந்த வீடற்ற தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு 10%

 

பயனாளி பங்களிப்புடன் கூடிய வீடு வழங்கப்படுகிறது.

 

இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில்,

 

வாரிய அட்டை பெற்று 5 ஆண்டுகளுக்கு பின் முறைப்படி அட்டையினை புதுப்பித்து

 

தற்போது அடையாள அட்டை நடைமுறையில் இருக்க வேண்டும்.

 

பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் அல்லது அவரது குடும்பத்தினரோ வேறு எந்த

 

கான்கிரீட் வீடுகளையும் சொந்தமாக வைத்திருக்க கூடாது. மேலும் அரசு மூலம் வேறு

 

எந்த வகையிலாவது வீடு ஒதுக்கீடு செய்து ஏற்கனவே பெற்றிருக்கக்கூடாது. அவர்களின்

 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

 

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மாநகராட்சி, நகராட்சி.

 

பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் குடும்ப

 

உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்கிட குறைந்த வட்டியில் பருவக் கடன்

 

வழங்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட

 

ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

ஆங்கிலம் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 21, 2024 19 Views
ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
புலிகுட்டை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?