By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருவரை வெட்டி கொலை செய்து தலையுடன் வேலூர் மத்திய சிறைக்கு வந்த நபரால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > இருவரை வெட்டி கொலை செய்து தலையுடன் வேலூர் மத்திய சிறைக்கு வந்த நபரால் பரபரப்பு
வேலூர்

இருவரை வெட்டி கொலை செய்து தலையுடன் வேலூர் மத்திய சிறைக்கு வந்த நபரால் பரபரப்பு

Last updated: September 11, 2025 5:26 pm
September 11, 2025
54 Views
Share
SHARE

வேலூர், செப். 11 –

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைகோட்டாலம் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பன் மகன் கொளஞ்சி. கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு தலையின்றி கிடப்பதாக வரஞ்சரம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமி என்பதும் அருகே இருக்கும் ஆண் சடலம் யார் என போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த செல்போனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அதே கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பரது செல்போன் என தெரியவந்தது. தங்கராசு யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் வெட்டி கொலை செய்யப்பட்ட இருவரின் தலையை கொளஞ்சி வேலூர் மத்திய சிறை வளாகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த சிறை காவலர்கள் கொளஞ்சியிடம் கேட்டபோது நான் இருவரையும் கொலை செய்து அவர்களுடைய தலையை கொண்டு வந்துள்ளேன். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்து வேலூர் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் கொளஞ்சியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா
டவுன்ஹாலில் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை இயக்கம் விழா
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவில் முன் சாமி கும்பிட்டு விட்டு தீக்குளித்த நபர்: தீவிர தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி: வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

கணையத்தில் உருவான அரிய வகை கட்டி மேம்பட்ட நுண்துளை அறுவை சிகிட்சை மூலம் அகற்றம்: நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் டாக்டர்கள் அபாரம்

January 8, 2026
48 Views
அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில்
ஏரந்தாங்கல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account