தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளிவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் திருக்கோயில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் ஆயிரக்கண பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றியும் பூசணிகாய் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மோர் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது



