பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேறிய முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தங்கமகள் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பேரையூரை சேர்ந்த மாணவி D.காவியா ஜனனி அவர்களை கழக தேர்தல் பணிக்குழு தலைவர் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்எஸ்.ராஜகண்ணப்பன் BSC,BL அவர்கள் சென்னையில் உள்ள இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாணவியின் பெற்றோர் மாவட்ட கவுன்சிலர் .சசிகுமார் போஸ் அவர்கள் பேரையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் .சுலைமான் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



