நவ 25
திருப்பூர் மாவட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக முதலி பாளையம் கிளை சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா
தேவர் ஜெயந்தி விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா தலைவர் வி.டி பாண்டியன் தேவர் தலைமையில் செயலாளர் பசும்பொன் பாலு தேவர் . பொருளாளர் கொம்பையா தேவர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு கிளை தலைவர் ராமலிங்கத் தேவர் வரவேற்றார் இந்த விழாவில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ் கார்த்திக். வடக்கு மாவட்ட செயலாளர் கொலம்பஸ் பாண்டியன். புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் சம்பட்டியார்.
மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்
முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு கொடியேற்று விழா
தலைவர்கள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் வழங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டதற்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவிற்கு முன்னதாக சிலம்பாட்டம். ஒயிலாட்டம். போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது ….