தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்து சில தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரத்தில் கன மழை பெய்ததன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஆயிற்று அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்பொழுது அருவியில் நீர்வரத்து குறைந்ததன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்த நிலையில் சுருளி வனப்பகுதியில் சோதனைச் சாவடியை சேதப்படுத்தி தேக்கம் பிளாட் பகுதியில் குட்டியுடன் மூன்று யானைகள் முகாமிட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அருவியல் குறிப்பதற்கு தொடர் தடை விதித்தனர்.



