By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடையூராக உள்ள கற்பூர மரங்களை அகற்ற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இடையூராக உள்ள கற்பூர மரங்களை அகற்ற
மாவட்டம்

இடையூராக உள்ள கற்பூர மரங்களை அகற்ற

Last updated: December 10, 2024 11:15 am
December 10, 2024
34 Views
Share
SHARE

ஊட்டி.டிச. 10.

  ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் .வாசுதேவன்   தலைமையிலும் , பொருளாளர்  மரியம்மா,  துணை தலைவர் , செல்வராஜ் , ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த  மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.                                   வரும் டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் தினத்தை  சிறப்பாக கொண்டாடுவது என்றும் ,                                                         கோத்தகிரி ஆடுபெட்டு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடை அமைத்து  தரவேண்டும் என்றும் ,                                                கோத்தகிரி பகுதியில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும்,                               கோத்தகிரி மாதா கோவில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள வெட்டப்பட்ட கற்பூர மரங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.      கூட்டத்தில் இணை செயலாளர்  வினோபா பாப்  கூடுதல் செயலாளர் .பீட்டர்,  ஆலோசகர்                                                             பிரவின், செயற்குழு உறுப்பினர்கள்                                                     ரோஸ்லின்,                    திரைசா, லலிதாசிவன்,   யசோதாசெல்வி                                              விபின் குமார்,  சுரேஸ்,லெனின் மார்க்ஸ்   மற்றும் உறுப்பினர்கள் பிரேம்,  செபாஸ்டியன்,  ஏசுராணி, சங்கீதா                                                            உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில துணை தலைவர்  .செல்வராஜ்   நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
நாகர்கோவிலில் 825 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது 10பேருக்கு வீட்டுக்காவல்
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogசென்னைமாவட்டம்

6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை

April 25, 2025
71 Views
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
இலவச மருத்துவ முகாம் . கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் துவக்கி வைத்தார்.
திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account