By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்தமிழ்நாடுதிருவண்ணாமலை

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

Last updated: December 12, 2025 7:22 pm
December 12, 2025
4 Views
Share
SHARE

திருவண்ணாமலை டிச.13-

பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அறப்போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும், பாமக மாநில துணை தலைவருமான மு. துரை தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆர்.விஷ்வா, மாவட்ட செயலாளர்கள் வீ.கலைமணி, தி.கா.சீனுவாசன், இரா.குட்டி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் இரா.ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திடவும் வன்னியர்களுக்கு 10.5 சதவித உள்இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறை படுத்திடவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கார்த்திகேயன், பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஜெய்சங்கர், மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.எஸ்.சிலம்பு யாதவ், ஊடக பேரவை மாநில துணை செயலாளர் சுரேஷ் காங்கேயன், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் டி.விஜய்குமார், மாவட்ட தலைவர் வெ.ராஜூவ்காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ச.பாண்டுரங்கன், மாநகர தலைவர் குட்டி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

June 2, 2025
42 Views
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account