By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்

Last updated: November 14, 2025 2:22 pm
November 14, 2025
9 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 14 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெய்த லேசான மழை காரணமாக பள்ளி வளாகங்கள் முழுவதும் மழைநீர் தேங்கியதால், பள்ளி மாணவ மாணவிகள் சேற்றுக்குள்ளும் சகதிக்குள்ளும் நடக்கும் அவல நிலை உள்ளது.

பள்ளி வளாகத்திற்கு வெளியே அதிக அளவில் காலியிடங்கள் இருந்தும், பள்ளி வளாகங்களுக்குள் கட்டுமான பொருட்களை கட்டுமான பணியாளர்கள் வைத்து இடையூறு செய்வதும், கட்டுமான பணி பொருட்கள் செய்யும்போது ஆங்காங்கே சிதறி கிடக்கும் பெரிய அளவிலான ஆணிகள் மற்றும் சிறிய கட்டைகளினால் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது.

பள்ளி வளாக வாயிலில் தண்ணீரை தாண்டி செல்வதற்காக மிதப்பு கட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் காலில் வெரும் காலில் செருப்பு இல்லாமல் நடப்பதால் அந்த மிதப்பு கட்டைகளில் உள்ள ஆணிகள் வெளியே நீட்டியபடியும், மரக்கட்ட சீராய்கள் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தும் நிலையில் உள்ளது. அதேபோல் பள்ளி மாணவ மாணவிகள் உணவு இடைவெளியின் போது கைகளை கழுவும் இடம் அருகே கழிவு நீரை தேக்கி வைப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அந்தப் பள்ளம் உரிய பாதுகாப்பு இன்றி உள்ளது.

பள்ளி மாணவ மாணவிகள் காலணிகளை அணிந்து வகுப்பறைக்குள் வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வெறும் காலில் மழை சகதிக்குள் நடக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் நிலை உள்ளது.
அதேபோல் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலேயே அறைய எடுத்து தங்குவதாகவும், இதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும், பணியாளர்கள் ஆபத்தான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பள்ளி வளாகத்துக்குள் ஆங்காங்கே இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதவாறு உடனடியாக சிமெண்ட் தளம் அமைத்து, கட்டுமான பணியாளர்களையும், கட்டுமான பொருட்களையும் பள்ளி வளாகத்திற்குள் இருந்து வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்கல்விமாவட்டம்

பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா

October 1, 2024
107 Views
மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை
ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account