By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
கனஂனியாகுமரி

லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது

Last updated: March 19, 2025 12:08 pm
March 19, 2025
92 Views
Share
SHARE

கன்னியாகுமரி மார்ச் 19

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் இளைஞா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பாட்டுக்குளம் பகுதியில் உடல் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த இளைஞரை கடந்த சனிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

இது தொடா்பாக கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞா் விருதுநகா் மாவட்டம், சிவகாசி விளாம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அரிகரசுதன்(26) என்பது தெரியவந்தது.

ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரிகரசுதன், கடந்த 13ஆம் தேதி நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு வந்தாராம்.இவரும் லீபுரத்தைச் சோ்ந்த ராபா்ட் சிங் (25) என்பவரும் தூத்துக்குடியில் ஒன்றாக வேலை பாா்த்து வந்துள்ளனா். இந்நிலையில் நாகா்கோவில் வந்த அரிகர சுதன், ராபா்ட் சிங்கை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். பின்னா் இருவரும் லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் அமா்ந்து மது அருந்தினராம்.

அப்போது ராபா்ட் சிங்கின் நண்பா்களான கன்னியாகுமரியை அடுத்த வடக்கு குண்டலைச் சோ்ந்த கண்ணன்(32), வட்டக்கோட்டையைச் சோ்ந்த பொலின் (26) ஆகியோரும் அங்கு வந்துள்ளனா். நான்கு பேரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராபா்ட் சிங் அங்கு கிடந்த கட்டையால் அரிகர சுதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அரிகர சுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இதையடுத்து, அவரது உடல் மீது ராபா்ட் சிங், கண்ணன், பொலின் ஆகிய மூவரும் அங்கு கிடந்த காய்ந்த மரத்தின் சருகுகள், தென்னை ஓலைகளைப் போட்டு தீ வைத்தனராம். இதையடுத்து மூவரும் தலைமறைவாகியுள்ளனா்.

இதனிடையே கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் துரிதமாக செயல்பட்டு தலைமறைவான மூவரையும் கைது செய்து, நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுத்தினா்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

July 15, 2025
56 Views
பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account