By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

Last updated: November 19, 2025 6:41 pm
November 19, 2025
7 Views
Share
SHARE

திருவண்ணாமலை நவ. 19 –

திருவண்ணாமலையில் பிரசித்த பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் நிறைவாக டிசம்பர் 3ந்தேதி மகாதீபபெருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணிதீபமும் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆட்சியர் க. தர்ப்பகராஜ், அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், சி.என். அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி. சரவணன், டிஐஜி தருமராஜ், எஸ்.பி. சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படும்.

கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் தீபத்தை பாரம்பரியப்படி ஏற்ற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். அதன்படி எவ்வித பாதிப்புமின்றி அனைவரும் பாராட்டும்படி விழாவை நடத்தினோம்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த தீபத்திருவிழா பக்தர்களின் மனம் குளிரும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா

February 2, 2025
33 Views
ரூ 15 லட்சத்தில் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account