அஞ்சுகிராமம் டிச 27
திருவள்ளூவர் சிலை வெள்ளிவிழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூவர் சிலை அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் வரும் 30மற்றும் 31 தேதிகளில் பிரமாண்ட கலைந்கழ்ச்சிகள்,தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்ளும் சொல்லரங்கம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்,மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே திருவள்ளூவருக்கு புகழ் சேர்க்கும்லண்ணம் டிசம்பர் 30,மற்றும்31,ஜணவரி 1.ஆகிய தேதிகளில் தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளை திறக்ககூடாது என்றார். மேலும் சமீக காலமாக தமிழகத்தின் தற்போதைய டாஸ்மார்க் பிராண்ட்களை குடித்துவிட்டு குடிமக்கள் ஆங்காங்கே நடு ரோடுகளில் படுத்து ஒய்வு எடுப்பது சகஜமாகிவிட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதை போலீசார் கண்டுகொள்வதில்லை இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிகொண்ட கும்பகோணம் பிரபல இன்ஜினியர் ராமமூர்த்தி ஆதங்கத்தில் கூறும்பொழுது தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை படிபடியாக குறைக்கவேண்டும் என்றார்