By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
ஆன்மிகம்தமிழ்நாடுதேனி

60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்

Last updated: November 20, 2025 2:52 pm
November 20, 2025
27 Views
Share
SHARE

தேனி, நவ. 20 –

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் 500 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த மலை மேல் வைத்தீஸ்வரநாதர் உடனுறை தையல்நாயகி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தேர் செய்யப்பட்டு வடகரையில் முக்கிய வீதிகளில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆற்றில் அழகர் இறங்கும் நாளன்று தேரோட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக தேர் இழுத்த பொழுது நடைபெற்ற மோதலால் தேர் நிலைநிறுத்தப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தேர் ஓட்டம் தடைப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறையினர் 50 ஆண்டுகளாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை இன்று ஹிட்டாச்சி இயந்திரங்களின் உதவியுடன் நிலை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தேரை எடுத்து மறுசீரமைப்புக்காக இடம் மாற்றப்பட்டது.

மேலும் 50ஆண்டுகளாக தேர் ஓடப்படாத நிலையில் நான்கு சக்கரங்கள் மட்டுமே பழுதடைந்துள்ள நிலையில் தேரில் மற்ற பாகங்கள் அனைத்தும் புத்தம் புதிது போல் காட்சியளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை வெளியே எடுத்ததால் பெரியகுளம் பகுதி மக்கள் தேருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு விழா

April 30, 2025
120 Views
இரண்டாம் நாளாக காலை உணவுத்திட்டம்
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் விழா
வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account