By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
அரசியல்தமிழ்நாடுதேனி

மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Last updated: November 25, 2025 3:38 pm
November 25, 2025
7 Views
Share
SHARE

தேனி, நவம்பர் 25 –

மலை மாடுகளை வனப்பகுதிக்கு உணவிற்காக மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லும் அப்பாவிகளை மற்றும் கிராம மக்களை வனத்துறையினர் துன்புறுத்தினால் அவர்கள் குடும்பமே பாதிக்கும் அளவிற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தோழமைக் கட்சியான அதிமுகவுடன் சேர்ந்து மலை மாடுகளை மேய்க்க இடையூறு செய்யும் வனத்துறையினர் வேலையே போகும் அளவிற்கு அவர்கள் மீது மனித உரிமை கமிஷன் வழக்கு தொடரப்படும் என்று காட்டமாக பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ் பேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது பற்றி கேட்ட பொழுது அரசியலில் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்களது பாரம்பரிய தொழிலான நாட்டு மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டு மாடுகளின் உணவுக்காக மலைப்பகுதிகளில் மாடு மேய்த்து வந்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வனத்துறையினர் கடுமையாக சட்டங்கள் போட்டு மாடு படப் பகுதியில் வாடு மேய்ப்பதற்கு அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சீமான் போடி குரங்கணி மலைப்பகுதியில் கரட்டுப்பட்டி கிராம மக்களுடன் சேர்ந்து வனத்துறையில் எதிர்ப்பையும் மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்போது தேனி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கரட்டுப்பட்டியில் உள்ள கிராம மக்களை சந்தித்து மரத்தடியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் அவருக்கு தங்கள் கிராம பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்த நயினார் நாகேந்திரன் மரத்தடி திண்ணைப் பிரச்சாரத்தில் பங்கேற்றார். கிராம மக்களை ஒன்று திரட்டி மலை மாடுகள் மேய்ப்பதில் உள்ள பிரச்சனைகளை கேட்டு அறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர்களுடன் பேசத் தொடங்கிய நைனார் நாகேந்திரன் நானும் எனது வீட்டில் மாடு வளர்ப்பவன் தான் என்று பேச்சு தொடங்கி வனத்துறையில் மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறை மீது தனது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சியில் வார்டுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் அவைகளின் வாழ்வாதாரத்திற்காக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும் என்றும் கூறினார்.

மேலும் வனத்துறையில் நாளைக்கே நீங்கள் மாடு மேய்க்க செல்லுங்கள் உங்களை யார் தடுப்பார் பார்க்கலாம். அப்படி தடுக்கும் வனத்துறையினர் யார் என்றாலும் அவர்கள் பெயரை உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அவர்கள் குடும்பமே பாதிக்கும் அளவிற்கு நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் தனது வேலையையே இழக்க வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு விலங்குகள் மேய்ச்சல் தினம் என்று ஒரு தினம் உருவாக்கப்படுவதாகவும் அதற்கு நமது பாரதப் பிரதமர் குழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மாடுகள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு பாரதிய ஜனதா துணை நிற்கும் என்றும் கூறினார்.

மேலும் இன்னும் ஓரிரு மாதங்கள் தான் திமுக ஆட்சி. அதற்கு பின்னர் நமது தோழமைக் கட்சியான அதிமுக ஆட்சிக்கு வந்து விடும். அதற்குப் பின்பு நீங்கள் நிம்மதியாக வனப் பகுதியில் மாடு மேய்க்கலாம் என்று கூறினார்.

உங்களுக்கு இடையூறு செய்தால் உடனடியாக அதிமுக அல்லது பாரதிய ஜனதா கட்சியினருக்கு தகவல் தெரிவியுங்கள். உடனடியாக நாங்கள் வந்து உங்களுக்கு வனப்பகுதியில் மாடு மேய்க்கும் அவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் செய்வோம் என்றும் வனப்பகுதியில் மாடு மேய்ப்பவர்களை துன்பப்படுத்துபவர்கள் குடும்பமே கஷ்டப்படும் அளவிற்கு அவர்கள் துன்பப்படுவார்கள் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களை மனுக்களை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிகள் இணைய வாய்ப்புள்ளது என்று கூறியது பற்றி கேட்ட பொழுது அரசியல் களத்தில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பழைய மாடு மேய்க்க சென்ற பொழுது சுமார் 58 நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தது நீக்க முயற்சி எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு தமிழக அரசு தொடுத்த வழக்கை அவர்கள் தான் நீக்க வேண்டும் என்றும் வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மேலோட்டமாக கூறிச் சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு

October 4, 2025
21 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
தொகுதி கள் மறு சீரமைப்பு எம்எல்ஏ ராஜா
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account