By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு

Last updated: February 8, 2025 4:31 pm
February 8, 2025
60 Views
Share
SHARE

அருமனை, பிப்.7

 

 அருமனை அருகே கிளாத்தூர் என்ற பகுதியில் கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது.  இதை கிரண் (40) மற்றும் தீரஜ் ரோஸ் (48)   ஆகியோர்  நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்துக்கு  அலெக்ஸ் என்பவர்  நிலத்தை குத்தகைக்கு கொடுத்தார்.  

        நிறுவனம் சார்பில் வங்கி கடன் ரூ. 39 லட்சம் உள்ளது. மீண்டும்  நிறுவன உரிமையாளர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி ராஜ் என்பவரிடமிருந்து ரூ. 29 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தை கொண்டும் மேலும் பல எந்திரங்கள் வாங்கினார். இருப்பினும் நிறுவனம்  சரியாக ஓடாததால்  வங்கி ஜப்தி நோட்டிஸ் அனுப்பி ஒரு வருடமாக சீல் வைக்கப்பட்டது. .

      இந்த நிலையில் கேரளாவிலிருந்து கடன் கொடுத்த ஷாஜி ராஜ் அருமனைக்கு வந்து நில உரிமையாளர் அலெக்ஸை சந்தித்த பேசி, நேற்று  நள்ளிரவு நிறுவனத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை 3 லாரிகளில் திருடினர். 

      இன்று காலை லாரி புறப்பட்டபோது நிறுவன உரிமையாளரின் மனைவி எதேர்ச்சையாக பார்த்துள்ளார். உடனடியாக அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடனே உஷாராகி கேரளா எல்லை சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்து, பல கிலோ மீட்டர் தூரத்தி கேரளா சென்ற  இரண்டு லாரிகளையும் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நில உரிமையாளர் அலெக்ஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
திருவனந்தபுரம் – மங்களுர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா?பயணிகள் கோரிக்கை
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா

September 13, 2025
58 Views
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account