By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
கனஂனியாகுமரி

பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது

Last updated: May 31, 2025 11:56 am
May 31, 2025 24 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 30:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 41 அடியை எட்டுகிறது.
குமரி மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதுமாக இருந்தது.

மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சுப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக பேச்சுப் பாறை அணை நீர்மட்டம் 40.77 அடியாக உயர்ந்துள்ளது. பேச்சுப்பாறை அணையில் 42 அடியை நீர்மட்டம். எட்டினால் அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் நிலை உள்ளது. இதனால் 24 மணி நேரமும் நீர்வளத்துறையால் அணை நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதைப் போன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 49.85 அடியாக உள்ளது. அணைக்கு 1088 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1 ல் 6.89 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றாறு- 2ல் 6.98 அடி நீர்மட்டம் உள்ளது. 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கையில் 14.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 29.2 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.1 அடி ஆகும்.

இன்று காலை வரை அதிகபட்சமாக பேச்சுப்பாரை 15.4 மி.மீ மழை பெய்திருந்தது. கன்னிமார் 4.2, முக்கடல் 5.4, பாலமோர் 9.4, குளச்சல் 8, இரணியல் 6, சிற்றாறு- ல் 14.2, சித்தார் 2ல் 10.6, கலியல் 8.6, பேச்சுப்பறை 15.4, பெருஞ்சாணி 8.8, புத்தன் அணை 9, முள்ளங்கினா விளை 7.2 மி. மீ. மழை பெய்திருந்தது

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய

January 6, 2025 38 Views
கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?