By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
கல்விதிண்டுக்கல்மாவட்டம்

ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்

Last updated: May 30, 2024 12:36 am
May 30, 2024 176 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர்கள் குவிந்து வருகின்றனர். கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று  வருகிறது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான  ஐ.பெரியசாமி அவர்களின் சீரிய முயற்சியால் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தார்.  இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயன்பெற்றனர். கூட்டுறவுதுறை சார்பாக சீவல்சரகு ஊராட்சியில் சுமார் 98கோடி மதிப்பில் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளின் கட்டிட கலை  அமைப்புகளுடன் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிட பணிகளை துவக்கி வைத்து பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. தற்போது ஆத்தூர் – கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  2024-2025ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூட்டுறவு  ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ. காந்திநாதன்  அறிவுறுத்தலின்படி 2024-2025ம் கல்வியாண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று  வருகிறது. கல்லூரியில் மாணவ மாணவியர்கள்  விண்ணப்ப படிவங்களை கல்லூரியின் நிர்வாக  கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் இரா.கணேசன், மற்றும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் ச.பழனிகுமார் ஆகியோர் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து சேர்க்கைக்கான கோப்புகளை பெற்றனர்  நிகழ்ச்சியின் போது அலுவலக கண்காணிப்பாளர் அருண்மொழி, உதவியாளர் வசந்தகுமார்  இளநிலை உதவியாளர் பாக்கியலட்சுமி மற்றும் கல்லூரி துணைத்தலைவர்கள்,உதவி பேராசிரியர்கள்,    அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரியில் சேரவரும் மாணவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள்   பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கை குறித்து கல்லூரி துணை முதல்வர் ச.பழனிக்குமார் கூறுகையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு  மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் சேர்க்கைக்காக வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் நமது கல்லூரியின் சிறப்பே ஒழுக்கம், படிப்பு,பாதுகாப்பு  இக்கல்லூரியில் சேரும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வருட கட்டணம் ரூ-1500 இருந்து ரூ-2000 வரையே.இதனால் கிராமப்புறங்களில் இருந்து உயர்கல்விக்காக   வரும் மாணவர்களின்  கல்வி செலவு குறைகிறது இதனால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர் மேலும் நமது கல்லூரிக்கு வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கம்,படிப்பு , பாதுகாப்பு,         இதுவே எங்கள் குறிக்கோள்    ஆத்தூர் தொகுதியில் மாணவ மாணவியர் நலன் கருதி தொடங்கப்பட்ட ஆத்தூர்  கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  வருடத்திற்கு சுமார் ஆயிரம் ஏழை மாணவர்கள் உயர்கல்வியில் உயரும் நிலைமை உருவாகியுள்ளது. விரைவில் புதிய கட்டிடத்தில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட உள்ளது அதன் பின்பு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மாணவர்களின் நலன் கருதி ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விடுதி வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

முதல்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

October 16, 2024 98 Views
அம்பேத்கர் 135வது பிறந்தநாள் விழா விசிக
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?