By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
கனஂனியாகுமரி

மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.

Last updated: May 27, 2025 11:34 pm
May 27, 2025
115 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 28

உறவுகளால் கைவிடப்பட்டு உறைவிடமின்றி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் அருகில் மழையில் நனைந்தபடி தரையில் தவித்த முதியவர் ஓடோடி சென்று உதவி கரம் நீட்டிய தொண்டு நிறுவனத்தார்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் பகுதியில் நடக்க முடியாத முதியவர் ஒருவர் கடை வீதியில் மழையில் நனைந்தபடி இருந்துள்ளார். இவரை அப்பகுதியில் கடை நடத்தும் வடநாட்டை சேர்ந்த ஒருவர் கம்பை காட்டி அடித்து விடுவேன் இங்கு வராதே எனக் கூறி துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. குமரி மாவட்டம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் மழைக்கு ஒதுங்கும் பொருட்டு நடக்க முடியாமல் தவழ்ந்து வணிக வளாக பகுதியில் உள்ள கடை ஓரத்திலாவது ஒதுங்கலாம் என நினைத்து தவழ்ந்து சென்று ஒதுங்கும் நேரத்தில் கடையில் உள்ளவர்களால் விரட்டப்பட்டு நனைந்தபடி முதியவர் கிடப்பதாக தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி யின் கீழ் வடசேரியில் இயங்கும் சினேகம் வீடற்றோர் தங்கும் இல்லத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா கலைவாணர் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லும்படி தனது இல்ல நிர்வாகிக்கு கூறியதின் அடிப்படையில் உடனடியாக அவசர ஊர்தியுடன் விரைந்து சென்ற நிர்வாகி கவிஞர் கலைவாணன்
அந்த முதியவரை சந்தித்து அவரிடம் மழையில் நனையாதபடி உங்களை பாதுகாப்பதற்காகவும், உங்களுக்கு தேவையான உணவுகளை செய்து தரவும், நல்ல ஆடைகளை உங்களுக்கு வழங்கவும், உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தெரிவித்து
அந்த முதியவரை மீட்டு விடற்றோர் தங்கும் இல்லத்திற்கு அழைத்து வந்து முதலுதவிகள் செய்து அவரை பாதுகாத்து விசாரித்தபோது அந்த முதியவர் பெயர் ஜார்ஜ் வயது 70 எனவும் நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் முதியவரை மீட்ட சினேகம் வீடட் டோர் இல்லத்தின் நிர்வாகியான கவிஞர் கலைவாணர் கூறும்போது
பொது இடங்களில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை தயவு செய்து யாரும் தொந்தரவாக நினைக்க வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது நாகர்கோவில் மாநகராட்சியால் ஆதரவற்றவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சினேகம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தகவல் மட்டும் தந்தால் போதும் நாங்கள் அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை பாதுகாப்போம் என தெரிவித்து மனிதர்களாக இருப்போம் அனாதையாக இருக்கும் மனிதர்களை மதிப்போம் உதவி செய்வதில் மனிதத்தை கடைபிடிப்போம் என அறிவுரையும் வழங்கினார்.
மழையில் நனைந்தபடி கிடந்த முதியவரை மீட்ட சினேகம் வீடற்றோர் தங்கும் விடுதி நிர்வாகிகளின் செயலை அனைவரும் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

பீமநகரி ஊராட்சியைநாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தினை
போலீஸ் சீருடையில் போலி பெண் உதவி ஆய்வாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புளியம்பட்டி ஊராட்சியில் குண்டுப்பட்டி ஏரிக்கரை பலப்படுத்தும் பணி

June 18, 2024
70 Views
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account