காஞ்சிபுரம், சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நிதி சபை காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பின் சார்பாக 78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மாவட்ட தலைவர் இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் சுதந்திர தின விழாவில் விழிப்புணர்வுர்கான அறிவுரைகளை மாணவ மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் உறையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்புகளை மாவட்ட தலைவர் தலைமையில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாநகரச் செயலாளர் ரமேஷ் பாபு மாவட்ட துணைச் செயலாளர் வேலு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆனந்த் மாவட்ட இணை செயலாளர் கண்ணன் இளைஞர் அணி துணைச் செயலாளர் கிருபாகரன் மகளிர் அணி தலைவி ரேகா லோகநாதன் மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



