அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது இதை வரவேற்று முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விடுதலை வேங்கைகள் கட்சி தலைவரும் இந்தியா மாதிக செம்மார் கவுன்சில் மற்றும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பின் பொது செயலாளருமான தமிழின்பன் தலைமையில் இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் மற்றும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் போகல கிரண்குமார் ஒருங்கிணைப்பாளர் ரகு ஸ்டீபன் ஆலோசகர் ராஜலிங்கம் விடுதலை வேங்கைகள் கட்சியின் சென்னை மகளிர் அணி செயலாளர் சம்பூரணம் தென்மண்டல மகளிர் அணி செயலாளர் தெய்வானை ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர் அருகில் அந்தியூர் செல்வராஜ் எம் பி உள்ளார்.