By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது

Last updated: November 18, 2025 5:48 pm
November 18, 2025
12 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 18 –

தஞ்சாவூரில் மேக தாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை, எரித்து காவேரி உரிமை மீட்பு குழு வினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணைக்கட்ட விட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் மேகத்தாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு குடிநீர் வராது. எனவே இந்த உத்தரவை கண்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தது.

அதன்படி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட் டத்திற்கு பொருளாளர் மணிமொழி யன் தலைமை தாங்கினார். தமிழக விவசாய சங்க மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெகதீசன், காவிரி உரிமை மீட்பு குழு மண்டல ஒருங்கி ணைப்பாளர் வைகறை, நிர்வாகிகள் பழ.ராஜேந்திரன், துரை ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்து தண்ணீர் மட்டும் தீயணைப்பான் கருவி மூலம் அனணத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி. கரிகாலன், செந்தில்வேலன், விடுதலை சுடர், ராமசாமி, தமிழர் தேசிய களம் கலைச்செல்வன், வணிகர் சங்க பேரவை நகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் தபால் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிறுவியது.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
பழுதடைந்த பாலத்தை சரி செய்ய நாதக மரிய ஜெனிபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு

January 5, 2026
13 Views
நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
மார்த்தாண்டம் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account