By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி

Last updated: November 13, 2025 12:18 pm
November 13, 2025
76 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 13 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் “அன்புச்சோலை” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 13 மாநகராட்சிகளில் 25 அன்புசோலை மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அன்புச் சோலையின் முக்கிய நோக்கமானது முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுது போக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும் உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல். ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது குடும்பப் பிணைப்பு தொடரவும், அதே சமயம் பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ள வகையில் பகல் நேரங்களைக் கழிக்கவும் உதவும் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கி வைக்கப்பட்டதாகும்.

மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பகல்நேர பராமரிப்பு உதவி, பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழல் வழங்குதல், மூத்த குடிமக்கள் தங்கள் வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குதல். தேநீர்,வெந்நீர் வழங்குதல் தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூகப்பணியாளர்கள் மற்றும் உடல் நல சிகிச்சையாளர்கள் மூலம் ஆரோக்கியத்திற்கான வசதிகள் வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள், தொலைக்காட்சி, தினசரி நாளிதழ்கள், மாத இதழ்கள். ஆன்மீக புத்தகங்கள், நாவல்கள் சிறுகதைகள், அறிவியல் மற்றும் இயற்கை புத்தகங்கள், மருத்துவ புத்தகங்கள் உள்ளடங்கிய நூலக வசதி யோகா மற்றும் உடற்பயிற்சி கலை மற்றும் கைவினைப் பொருட்கள், குழு விவாதங்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கப்படவுள்ளது.

அதன்படி அமைச்சர் முத்துசாமி ஈரோடு ரங்கம்பாளையம், லட்சுமி கார்டன், சேரன் நகர் அட்சயம் அறக்கட்டளையுடன் இணைந்தும் மற்றும் ஜீவா நகர் சென்டர் பார் ஏக்சனி அண்டு ரூரல் எஜிகேசன், கேர் நிறுவனத்துடன் இணைந்தும் 2 இடங்களில் அன்புச் சோலை இல்லங்கள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இல்லங்களை பார்வையிட்டு முதியவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். மேலும் முதியோர்கள் மகிழ்ச்சியோடு கேரம்போர்டு, செஸ்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிய நிகழ்வினை பார்வையிட்டார்.

ஈரோடு மாநகராட்சி பகுதி, ரங்கம்பாளையம், லட்சுமி கார்டன், சேரன் நகரில் உள்ள அன்புச்சோலை இல்லத்திற்கு வருகை தரும் குறிக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா ராமசாமி கூறும் போது: வீட்டில் தனியாக இருக்கும் என்னை போன்று முதியவர்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச்சோலை என்ற அகம் மகிழும் திட்டத்தினை கொண்டு வந்து எங்களைப்போன்ற வயதான அனைவருக்கும் புத்துணர்ச்சியினை ஊட்டியுள்ளார் என்று கூறினார்.

ஈரோடு ரங்கம்பாளையம் சேரன் நகரில் உள்ள அன்புச்சோலை இல்லத்திற்கு வருகை தரும் இரணியன் வீதியைச் சேர்ந்த 70 வயதான கிருஷ்ணன் கூறும் போது: அன்பு சோலை இல்லத்தில் நடைபெறும் யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் எங்கள் மனதும். உடலும் புத்துணர்வு பெறுகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

January 26, 2026
73 Views
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழு
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account