By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்
தஞ்சாவூர்

சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்

Last updated: May 9, 2025 6:42 pm
May 9, 2025 15 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 10.
தஞ்சாவூர்தென்னகப் பண்பாட்டு மையத்தில் சதங்கு நாதம் கதை கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சி 10ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார்
இதுகுறித்து தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வளாகத்தில் சலங்கைநாதம் கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சியும் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடன வகைகள் பல்வேறு மாநில கைவினைப் பொருள்கள் மற்றும் பல மாநில உணவுகள் அரங்குகள் பிற்பகல் 3. 30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி மட்டும் விற்பனை நடைபெறும்.
விழாவில் நாட்களில் கலை நிகழ்ச்சிகள் தினம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 வரை தென்னக பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி , சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் , மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
நிறைவு நாளில் தமிழக கவர்னரும், தென்னகப் பண்பாட்டு மைய தலைவருமான ஆர்.என். ரவி பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்

கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தொழுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஊணத்தடுப்பு

October 26, 2024 21 Views
தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!
கணியூரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுடுகாடு
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?