கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை திடீர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் இதில் பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுகான் ஆகியோர் உடன் இருந்தார் பள்ளியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார் இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் சமையல் அறைக்குச் சென்று ஆய்வு உணவை குறித்து கேட்டறிந்தார். தலைமை ஆசிரியர்களிடம் பள்ளிக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் கூறினார் அதேபோல் சிகரலபள்ளி தபால் மேடு பகுதியில் வணிகர் சார்பாக கண்காணிப்பு கேமரா வருத்தப்பட வேண்டும் எனவும் சிகர்ல பள்ளியில் கண்காணிப்பு கேமரா சிகரலபள்ளி கவுன்சிலர் சங்கர் தன்னுடைய சொந்த செலவில் அமைத்து தருவேன் என காவல் கண்காணிப்பிடம் கூறினார் இதில் தங்களுடைய குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.



