கோயமுத்தூர் மாவட்டம்
சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் சார்பாக 2025-ரமலான் பண்டிகையை முன்னிட்டு
ரம்ஜான் விருந்து வழங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சூலூர் சுன்னத் ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கினர்.



