வேலூர்_07
வேலூர் மாவட்டம், ஏஐசிசிடியு தொழிற் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத்தலைவர் சுகந்தன் முதலாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார், மாவட்ட பொதுச் செயலாளர் சீ.அ.சிம்புதேவன் சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர், சரோஜா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ. மாணிக்கம்,பெண்கள் அமைப்பு மாவட்ட தலைவர்,ஆர்.பாத்திமா, மாவட்ட குழு தோழர்கள்,மகேஷ்வரி,புவனேஸ்வரி,குமார்,செந்தில்நாதன்,மற்றும் ஆட்டோ சங்கத் தோழர்கள் ஏராளமான கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்…