கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர், .ஷில்பா பிரபாகர் சதீஷ் . அவர்கள், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் முன்னிலையில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாநகராட்சி ஆணையாளர் .எச்.எஸ்.ஸ்ரீகாந்த், , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பி.பெரியசாமி, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது.பி.புஷ்பா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.



