கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஓலப்பட்டி அடுத்த பொன்னுக்கான வட்டம் கிராமத்தில் கடந்த சில நாட்களில் முன் புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளில் சுவர்கள் இடியும் நிலையில்யில் உள்ளது என வட்டாட்சியர் திருமாலிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர், மனுவின் அடிப்படையில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அப்போது கிராம நிர்வாக அலுவலர் சென்ன கிருஷ்ணன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



