தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி யில் உள்ள சாலை மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி யில் உள்ள சாலை மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.


Confirmed
0
Death
0
Sign in to your account
