திருவில்லிபுத்தூர்,
பென்னிங்டன் நூலகத்தில், விருதுநகர் மாவட்ட கரிசல் இலக்கிய கழகம் சார்பில்
“ஆண்டாள் படைப்புகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மேதகு முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
கலசலிங்கம்பல்கலை பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், பென்னிங்டன் நூலக உப தலைவர் ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்.ராம் மோகன் சிறப்புரையாற்றினர். ஆட்சியர் “தமிழாண்டாள்”
என்ற தலைப்பில் பேசினார்.
ஆண்டாள் சேவைக் கலைஞர்கள்,பாலமுகுந்தாச்சாரியார்,
வடபத்ரசாயி,பா.நாத
முகுந்தாச்சாரியார், ஸ்ரீதேவிவிஜிபட்டர் ஆகியோரை கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கவிஞர் சி.சங்கீதா தொகுத்து வழங்க, அ.சாந்தி நன்றி கூறினார்.



