By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்

Last updated: November 18, 2024 11:18 am
November 18, 2024
35 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 17 

 

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை, பூத்துறை மீனவ கிராமங்கள். தேங்காய்பட்டணம் துறைமுகம் மற்றும் குன்னத்தூர் கிராமம் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம்  கிராமம், இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடல் அலை சீற்றத்திலிருந்து பாதுகாக்க கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பூத்துறை அரையன்தோப்பு பகுதியில் இருந்து கடற்கரை பகுதிக்கு திரும்பி கடற்கரையை ஒட்டி போடப்பட்டுள்ள சாலை வழியாக செல்கின்றது. இந்த சாலை கரடு முரடுடாக இருப்பதால் பாறாங்கல் இறக்கிவிட்டு, லாரிகள் வரும் போது அதிபயங்கரமான சத்தம் கேட்கிறது, மேலும் வீடுகள் குலுங்குகின்றன. இதனால் சாலையை ஒட்டி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது எனவே சாலையை சரிவர சீரமைத்த பிறகு பாறாங்கல் கொண்டு சென்றால் போது என பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி தடைப்பட்டது.

 

இக்கோரிக்கையானது எனது பார்வைக்கு வந்தபோது, துறை சார்ந்த அலுவலர்களை அனுப்பி. தீர்வு கானும்படி அறிவுறுத்தபட்டது. இருப்பினும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படமால், இரு கிராமங்களுக்கு இடையேயான எல்லை கல்லினை அகற்றியதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து தகவல் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததைத்தொடர்ந்து நேற்று நான் பூத்துறை மற்றும் இரையுமன்துறை பகுதி மக்களிடையான பிரச்சினைக்குரிய இடம் மற்றும் சேதமடைந்த சாலை ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, மீண்டும் அதே இடத்தில் எல்லை கல்லினை நிறுவிட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பூத்துறையிலிருந்து இரையுமன்துறைக்கு செல்லும் சாலையினை சரி செய்து இரையுமன்துறை பகுதியிலுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதனைத்தொடர்ந்து தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தினை ஆய்வு செய்ததோடு, அப்பகுதியில் பாலம் கட்டுமான பணி நீதிமன்ற வழக்கில் உள்ளதால் புகார் கொடுக்கப்பட்ட நபரை அழைத்து பேசவும், புதிய ஜெட்டிக்கு செல்லும் பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இரையுமன்துறை துறைமுகத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக ஏலக்கூடாராத்தினை ஆய்வு மேற்கொண்ட போது, ஏலக்கூடாரத்தின் உடைந்த தரைப்பகுதியினை சரிசெய்து. கழிவுநீர் ஓடையில் கிரில் போட வேண்டும் என்றும், மீன்பிடித்துறைமுகத்தின் கழிவறையினை சுத்தமாக வைத்து கொள்ளவும். கழிவறையினை சுத்தமாக வைத்துக்கொள்ள தரம் வாய்ந்த பொருட்களை பயன்படுத்தவும். ஆண்கள் மற்றம் பெண்கள் கழிவறையினை பிரித்து சுவர்

 

அமைத்திடவும். தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலுள்ள உணவகம் போதுமான இடவசதி இல்லாததால் மீனவர் ஓய்வறையினை உணவகமாக மாற்றி மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உணவத்தினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

முன்னதாக குன்னத்தூர் கிராம வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புதிதாக சாலை அமையும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இச்சாலை அமைப்பது குறித்து அப்பகுதிமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம். பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மார்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளர். தேங்காய்பட்டணம் துறைமுக செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர்கள் ஜூலியன் ஹிவர் (விளவங்கோடு). ராஜசேகர் (கிள்ளியூர்). பொதுமக்கள்

துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் வரும் 14 ம் தேதி குடமுழுக்கு விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு
பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

விலையில்லா வீட்டு மனை பட்டா

December 6, 2024
60 Views
மக்கள் கட்சி சார்பில் 2025 ஆம் ஆண்டு காலண்டர்
கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கூட்டுறவு சங்கங்கள் பெயரில் நடக்கும் மோசடி
பூவந்தி கிராமத்தில் இருதரப்பு சமாதானக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account