By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு

Last updated: June 21, 2024 10:48 am
June 21, 2024
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுன்.20- 

தமிழக முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் கூறியதாவது: இந்த பகுதியில் மது குடிக்க இளைஞர்கள் பலர் வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும், இங்கு போலீசார் தினமும் ரோந்து வந்தாலும் இரவு நேரங்களில் அடிக்கடி இந்த பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், இங்கு 197 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க இங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் சுற்றுச்சுவர் கட்டிட வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வீடுகளுக்குள் வருவதால், கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்திட வேண்டும். மேலும் இங்குள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சில வீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் குடியிருப்பதை தடுத்து, அவர்களால் ஏற்படும் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நல வாரிய சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் வைத்தார். இந்தப் பகுதியில் பூங்காவிற்குரிய இடத்தில் ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை அகற்றி, பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்னர் எஸ்.பி. தங்கதுரை அந்த பகுதி பொதுமக்களிடம் கூறியதாவது: இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பூங்கா ஆக்கிரமிப்பு, கால்வாய் பிரச்சினை, மேலும் இந்த அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் குடியிருக்கும் அரசு வீடுகள் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் மூலம் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதே போல கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் மீட்பு
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது
செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

November 4, 2024
37 Views
தூத்துக்குடியில் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தமிழக முதல்வருக்கு அம்மையநாயகனூர் பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
39வது தேசிய கண் தான இரு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account