By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
திருப்பத்தூர்மாவட்டம்

பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்

Last updated: August 29, 2024 5:59 pm
August 29, 2024
59 Views
Share
SHARE

வாணியம்பாடி:ஆக:29, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக அலுவலகம் புத்துக்கோவில் அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு

வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் (TBGPCCR) கீழ் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு நடுவதற்காக

பயனாளிகளுக்கு ஆலன், மகிழம், அத்தி, அரசன், நாவல், மகாகனி, பாதாம், புங்கன், வேம்பு, வேங்கை, நீர்மருது, ஈட்டி, வேங்கை, செம்மரம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தயாராக உள்ளதாக வனத்துறையினர் கூறினர். 

மேலும் அவர்கள் கூறுகையில் ” பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நாம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதில் இருந்து உயிரினங்களை காக்க வேண்டுமானால் அதிக அளவில் மரக்கன்றுகளை வனப் பகுதிகள் மட்டுமல்லாது மக்கள் வாழும் நிலப் பகுதிகளிலும் நட்டு வளர்க்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வளர்த்து பயனாளிகளுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

வனத்துறை சார்பில் இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் பெற விரும்பும் பயனாளிகள் பட்டா அல்லது சிட்டா நகல், ஆதார் அட்டை நகல்,  போட்டோக்கள் எடுத்து வர வேண்டும். விளை நிலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும்,  வழிபாட்டுத் தலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும், கல்வி நிலையங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும் இங்கு உள்ளதாக கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணி
முதலமைச்சர் வேட்பாளராக விஜய்; கொண்டாட்டத்தில் கட்சியினர்
கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் தொடக்கம்
நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

ஊராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

April 10, 2025
37 Views
கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account