By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை

Last updated: November 20, 2024 1:18 pm
November 20, 2024 24 Views
Share
SHARE

புதுக்கடை, நவ- 20 

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்ணம்  மீன்பிடி துறைமுகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவருமான செல்வ பெருந்தகை நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  

 ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்,  கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், விஜய் வசந்த் எம்பி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

      தொடர்ந்து செய்தியாளர்களுடன்  பேசிய செல்வப் பெருந்தகை கூறியதாவது:- 

தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் கட்டுமானத்தில் குளறுபடி இருப்பதாக ஏற்கனவே அரசின் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமில்லாமல் 25 உயிர்கள் பலியாகி உள்ளது. மணல் திட்டுகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமாக அரசுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

 காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் மீனவர்களுடைய உயிர்பலி பிரச்சனை இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைப்போம்.

      குமரி மாவட்டத்தில் ஐஆர் இ  மணல் எடுப்பு சம்பந்தமாக மக்கள் போராட்டத்தை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. மணல் எடுப்பது சம்பந்தமாக  வரும் டிசம்பர் மாத நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.  

     குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சம்பந்தமாக அதை சீரமைப்பதற்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த வழக்குகளை விரைவில் முடிக்க ஆய்வுக் கூட்டத்தில் முடி வெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னை

அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை

June 2, 2025 9 Views
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
சிக்கலில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் 2பேர் பலி
நீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?