மதுரை மார்ச் 11,
மதுரை மாநகரில் போக்குவரத்து காவலர்கள் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு துண்டு பிரசுரம் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் ஐபிஎஸ் ஆணைக்கு இணங்க காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் வனிதா உத்தரவின்படி காவல் உதவி ஆணையர்கள் செல்வின் இளமாறன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.