By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
இராமநாதபுரம்மாவட்டம்

கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!

Last updated: January 27, 2025 10:09 am
January 27, 2025
88 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.24-

 

மழைக்காலம் வந்தாலே காய்ச்சலும் தலைவலியும் வந்து விடுவது இயல்பு. இத்துடன் அன்பளிப்பாக இருமல் சளியும் ஜலதோஷமும் வந்து விடும். இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சில நாட்கள் துன்புறுத்தும். பிறகு சரியாகி விடும். சமீபத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவை சரியாகி விட்டது. ஆனால் தற்போது உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு பரவி வருகிறது. 

 

இந்த பதிவு மக்களை பயமுறுத்த அல்ல. தற்காத்துக் கொள்வதற்கான பதிவு. இந்த காய்ச்சல் ஏற்பட்டால் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்று பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது;

பொதுவாக 

 

மழைக்காலம் வந்தாலே காய்ச்சலும் தலைவலியும் வந்து விடுவது இயல்பு. இத்துடன் அன்பளிப்பாக இருமல் சளியும் ஜலதோஷமும் வந்து விடும். இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சில நாட்கள் துன்புறுத்தும். பிறகு சரியாகி விடும். சமீபத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவை சரியாகி விட்டது. ஆனால் தற்போது உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு பரவி வருகிறது

இதற்கு 

 தொண்டை வலி,தலைவலி, தசைவலி,உடம்பு வலி, வாந்தி ஆகியவை ஏற்படும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த காய்ச்சலுக்கும் வித்தியாசம் தொண்டை வலி,தசைவலி,உடம்பு வலி ஆகும்.

 

இது ஆந்திரா,கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. அதுவும் மழைக்காலத்தில் மட்டுமே ஏற்படும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களும் பாதிப்படையாமல் தற்காத்துக் கொள்ள விரும்புபவர்களும் குளிக்கவும் குடிக்கவும் சுடுத்தண்ணீரை பயன்படுத்துங்கள்.

குளிக்கும் தண்ணீரில் கைப்பிடியளவு வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கவும்.

 

நிலவேம்பு கஷாயப் பொடியுடன் சீந்தில் கொடி வேரை சேர்த்து கஷாயம் வைத்து ஒரு வாரத்திற்கு காலை மற்றும் இரவு 30 மில்லி வீதம் குடித்து வரவும்.

 

சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இரவு மட்டும் குடித்து வரவும்.

 

வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது கைக்கால்களை சுத்தமாக கழுகி விட்டு வரவும்.

 

உடலில் வலியோ தசைகளில் வலியோ இருந்தால் கவனமற்று இருந்து விடாதீர்கள். சுக்குத்தைலம் வாங்கி நன்றாக பூசிவிட்டு கல் உப்பை சூடாக்கி ஒத்தடம் கொடுத்து வரவும்.

 

இவை எல்லாம் செய்தும் பலன் இல்லை என்றால் தங்களின் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவும். 

மேலும் விபரங்கள் பெற ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் உள்ள சுகம் வைத்தியசாலையில் 8940004050 என்ற எண்ணில் முன் பதிவு செய்து நேரில் வந்து சந்தித்து ஆலோசனை பெறலாம் 

 

இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ரூபாய்.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
காளிகேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31, 33, 34 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் மாநகர மாவட்ட மகிலா காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்

October 6, 2025
18 Views
மார்த்தாண்டத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account