By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

Last updated: July 26, 2024 11:42 am
July 26, 2024 51 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 24.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் பேரிடர் முன்னேற்பாடு குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

   ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடர் நலஇயக்குநருமான டி. ஆனந்த் இஆப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நடைபெற்றது.

       இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி. ஆனந்த் தெரிவித்ததாவது:

   ஆய்வுக்கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் உங்களைத் தேடி உங்கள் ஊரில், நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்தவேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி குறுவை சாகுபடி தொடர்பான பணிகள், தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியில் அம்ரூத்திட்டம் ,குடி மராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், மக்கள் தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடுகள், பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடுகள், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், மாணவர்களுக்கு ஜாதி சான்று வருமான சான்று இருப்பிட சான்று மிதி வண்டி வழங்கும் பணி, ஸ்மார்ட் வகுப்புகள், இ-சேவை மையம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது

    மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக, தரமாக முடித்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.

   கூட்டத்தில் உதவி ஆட்சி உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா நேர்முக உதவியாளர் (விவசாயம் )ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தமிழ் நங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு )வேலு ,ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் செல்வராஜ், நீர்வளத் துறை செயற்பொறியாளர் இளங்கோ தீலிபன் அய்யம்பெருமாள் உதவி செயற்பொறியாளர் சிவகுமார் உதவி இயக்குனர் (ஊராட்சி) சதாசிவம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

May 8, 2025 8 Views
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?