திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.