By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
கனஂனியாகுமரிமாவட்டம்

துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து

Last updated: October 18, 2024 11:33 am
October 18, 2024 57 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 18 

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட இரையுமன் துறை மீன்பிடி துறைமுகம் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்கள் அதிக அளவில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட படகுகள் மூலமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதன்ஒருபகுதியாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது பல நாட்களாக தங்கியிருந்து 200 நாட்டிக்கல் தாண்டி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கை போன்ற தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து கேட்டறியப்பட்டதோடு, மழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அறிந்து கொண்டு உடனடியாக கரைக்கு திரும்புவதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

அத்தோடு ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் மீனவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான அளவு எரிபொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்செங்கல்பட்டுமாவட்டம்

திருப்போரூர் 10 கும் மேற்பட்ட கோயில்களில் மஹா கும்பாபிஷேகம்

June 20, 2024 78 Views
உலகதாய்ப்பால் வார விழா
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024
காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?