By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
கனஂனியாகுமரிமாவட்டம்

துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து

Last updated: October 18, 2024 11:33 am
October 18, 2024 42 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 18 

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட இரையுமன் துறை மீன்பிடி துறைமுகம் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்கள் அதிக அளவில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட படகுகள் மூலமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதன்ஒருபகுதியாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது பல நாட்களாக தங்கியிருந்து 200 நாட்டிக்கல் தாண்டி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கை போன்ற தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து கேட்டறியப்பட்டதோடு, மழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அறிந்து கொண்டு உடனடியாக கரைக்கு திரும்புவதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

அத்தோடு ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் மீனவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான அளவு எரிபொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

நீங்கள் நலமா திட்டம்

July 9, 2024 71 Views
குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்
கள்ள சாராய ஊரல் கண்டுபிடிப்பு- வனத்துறை அதிரடி
இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?