இராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில்
இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் துணை தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.