ராமநாதபுரம் பாரதி நகர் அருகே தனியார் மகால் திறந்தவெளி திடலில் ஐமுமுக சார்பில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை செய்து பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.



