தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா துணை காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா. நடராசன் சிறப்பு போக்சோ அரசு வழக்குரைஞர் குழந்தை நல குழு உறுப்பினர் நன்னடத்தை அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்



