By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா
ஈரோடுமாவட்டம்

நந்தா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா

Last updated: January 13, 2025 11:12 am
January 13, 2025
39 Views
Share
SHARE

ஈரோடு ஜன 13

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களான மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவங்கள் பொறியியல் மற்றும் தொழில் நுடபம், கல்வியியல், கலை மற்றும் அறிவியல், சென்டரல் பள்ளி வளாகங்களில் தமிழரின் பாரம்பரிய உழவர் திருநாளான பொங்கல் திருவிழா  கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு  நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர்  வி.சண்முகன்  தலைமையேற்று விழாவை துவக்கி வைத்தார் காஞ்சிக்கோயில் அரிமா அறக்கட்டளை மற்றும் காஞ்சிக்கோயில் கொங்கு வெள்ளாளர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைவரும், ராஜ் இயற்கை வேளாண் பண்ணையின் உரிமையாளருமான  தங்கவேலு  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்களிடையே விவசாயத்தின் பெருமையையும், உழவுத் தொழிலின் மேன்மையையும், பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் முதியோர்கள் சேமிப்பு பழக்கம் இல்லாத காரணத்தால் “கொரானா” காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. அதனால் மாணவர்களாகிய நீங்கள் இளம் பருவத்திலேயே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பிற்காலத்தில் பாதிக்காத வண்ணம் தங்களை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறினார். 

இதனை தொடர்ந்து, ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பெண்களின் மனம் கவர்ந்த மருதாணி இடுதல், பொங்கல் பானைகளை அலங்கரித்தல், கோலமிடுதல், ஆண்களின் சலங்கை ஆட்டம். வழுக்கு மரம் ஏறுதல், கபடி, சேவல்சண்டை, குடைராட்டினம், குழுநடனம், தனிநபர் நடனம், தப்பாட்டம் போன்ற தமிழ் பாரம்பரியத்தை பறைசாட்டும் விதமாக பல்வேறு வகையான புகழ்மிக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து வந்திருந்த மாணவர்களின் வண்ணக்கோலங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன. மேலும் அனைத்து கல்லூரி மாணவ-மாணவியர்களும் மிகுந்த ஆரவாரத்துடன் காலை முதல் மாலை வரை பலவித ஆட்டம் பாட்டங்களோடும் மாணவர்களின் உற்சாக கொண்டாட்டங்களும் நந்தாவின் கோலாகலப் பொங்கல் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. பலத்த ஆரவாரங்களும்


நிகழ்வுகளின் முடிவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர்  சண்முகன் மற்றும் சிறப்பு விருந்தினர் சி. தங்கவேலு ஆகியோர் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்கள்.


அனைத்துக் சார்பு கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாவினை சிறப்பான முறையில்

செய்திருந்த கல்லூரி முதல்வர்கள் நிர்வாக அலுவலர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ் நந்தகுமார் பிரதீப் நந்தா கல்வி நிறுவனங்களின்  செயலர் திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை தேமோர் கரைசல் விளக்கமளித்த மாணவிகள்
கன்னியாகுமரியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி!!
நாகர்கோவில் திமுக மாநகர சிறுபாண்மை பிரிவு சார்பில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

October 1, 2025
34 Views
தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த கோர்ட் ஊழியர் சாவு
அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு
தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா
பாட்டல் ராதா படகுழுவினருக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account