சங்கரன்கோவிலில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் மற்றும் நகர் பகுதியில் உள்ள லாலா கடைகள் டீக்கடைகள் ஹோட்டல்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் பாலிதீன் பைகள் பயன்படுத்துகின்றனரா என சங்கரன்கோவில் நகராட்சி ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.



