By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசப்பற்று என்று பெயரில் வெறுப்பு அரசியலே
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேசப்பற்று என்று பெயரில் வெறுப்பு அரசியலே
மாவட்டம்

தேசப்பற்று என்று பெயரில் வெறுப்பு அரசியலே

Last updated: November 9, 2024 11:00 am
November 9, 2024 38 Views
Share
SHARE

இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களை பற்றி பொய்யான தகவல்களையும், போலியான செய்திகளையும், சிறுபான்மை மக்கள் மீது வெகுஜன மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் அளவிற்கு மோசமான கருத்துக்களோடு  திரைப்படங்களில் காட்டப்படுவது வாடிக்கையாகவுள்ளது..

கடந்த காலங்களில் தமிழகத்தில் விஷ்வரூபம், பீஸ்ட்,காஷ்மீர் ஃபைல்ஸ். போன்ற திரைப்படங்கள் வெளியாகி இஸ்லாமியர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது..

எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் அந்த திரைப்படகளும் தோல்வியடைந்தது..

 

அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் என்ற திரைப்படத்தை தமிழகத்தின் துனை முதமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெய்ண்ட் நிறுனம் வெளியிட்டுள்ளது.  தீபாவளிக்கு வெளியான இந்த அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் மக்களை இந்திய தேசத்திற்கு எதிரானவர்களை போலவும் இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்பவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்..

தேச பக்தி என்னும் பெயரில் இஸ்லாமிய வெறுப்பு அரசியலே படத்தில் நிறைந்து காணப்படுகிறது..

ஆகவே இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே SDPI கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.

பாசிசவாதிகளின் பிரிவினைவாத மதவாத  அரசியலுக்கு வலுசேர்கும் விதமாக இந்த திரைப்படம் இருப்பது அப்பட்டமாக தெரிந்தும்… இந்த திரைப்படத்தை எதிர்க்க வேண்டிய ஜனநாயக சக்திகளும் திராவிட சித்தாந்த தலைவர்களும் அந்த திரைப்படத்தை பாராட்டுவதும் புகழ்வதும் அந்த படத்திற்கு விளம்பரத்தை தேடித்தருவதும் இஸ்லாமிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

 

இது போன்ற அப்பட்டமான சிறுபான்மை விரோத திரைப்படங்களை கண்டும் காணாமலும் SDPI கட்சி இருக்கப்போவதில்லை..

ஆகவே SDPI கட்சி அமரன் திரப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது.  அமரன் திரைப்படம் திரையிட்டுள்ள உஷா தியேட்டரை முற்றுகையிடும் போராட்டத்தை  நடத்தி  உள்ளார்கள்

இந்த போராட்த்தின் மூலமாக இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை தமிழகத்தில் உள்ள வெகுஜனமக்கள் மத்தியில் கொண்டு செல்வதோடு..

காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக காட்டிய அமரன் திரைப்படம் தவறான கருவை கொண்டது என்பதை உணர வைக்க 

SDPI கட்சி தெற்கு தொகுதி

திருப்பூர் வடக்கு மாவட்டம்  தலைவர்V.k.N. பாபு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

You Might Also Like

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை

ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது

அதிமுக சார்பில் மா விவசாயிகளின் பாதிப்பை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு

December 3, 2024 20 Views
வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர்
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?