By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது

Last updated: March 6, 2025 8:36 am
March 6, 2025
54 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், 4 தனியார் பள்ளிகள், என 177 பள்ளிகளைச் சேர்ந்த 9, 365 மாணவர்களும், 9,971 மாணவிகளும், 177 பள்ளிகளைச் சேர்ந்த 19, 336 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்தனர். மொழிபாடமான தமிழ் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 19,336 பேர் விண்ணப்ப செய்திருந்ததில், 538 பேர் தேர்வு எழுத வரவில்லை. 18, 798 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 83 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ் 2 அரசு பொது தேர்வுவை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.இந்த பிளஸ் 2 தேர்வு வரும் 24 – ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் இந்த தேர்வை உண்மையாகவும், நேர்மையாகவும், இவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். எந்தவித தவறும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளை ஈடுபடுவர்களை பிடிக்க பறக்கும் படை தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 3,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைக்குள் செல்போன் உள்பட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தமிழ் பொது தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்தது. படித்துப் பார்க்கும்போது எளிதில் புரியும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் தமிழ் தேர்வை நன்றாக  எழுதி இருக்கின்றோம். நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும் என்று பள்ளியின் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ்செயல்பட்டு வரும் “விழுதுகள்” மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தக பேராலயம்

October 13, 2024
80 Views
ஆட்டோ மோதி முதியவர் மரணம்
திருச்சி: தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி
பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்
குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account