ஆக.23
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மண்டலம்-3, வார்டு-34, அணைக்காடு பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் மதான் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்கள். உடன் துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், உதவி ஆணையாளர் (மண்டலம் 3&4) ஆர்.வினோத், தலைமை பொறியாளர் (பொ) செல்வநாயகம், மதான் பவுண்டேஷன் நிறுவனர்
புபிந்தர் மதான், திருப்பூர் ஏற்றுமதி சங்க தலைவர் மரு.சக்திவேல், வனத்துக்குள் திருப்பூர் நிறுவனர் சிவராம், கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக்,உட்பட பலர் உள்ளனர்.